பழனி மட்டம் இனம். சவாரி வண்டிகளுக்கு ஏற்றது.
ஆயினும் முற்காலக் குதிரைகள் Equus sivalensis, Equus namadicus
வகைகளைச் சேர்ந்த நாட்டுக்குதிரைகள். இவை அழிந்து மத்தியாசிய குதிரைகளின் வம்சாவளி மட்டுமே பாரதத்திலுள்ளது. பழனி மட்டம் கூட துருக்கிய குதிரை வம்சத்தின் திரிபேயாகும்.ரிக் (1.162.18),யஜுர் வேதங்களில் குறிப்பிடப்படும் குதிரையினம் 34 விலாக்களை (17 ஜோடிகள்) கொண்டதாகவும்,வெளிப்புடைத்த முகமுடையதும்,மிகவுயரமானதுமாக இருந்துள்ளது (Great Indian Horse)
18. The four-and-thirty ribs of the. Swift Charger, kin to the Gods, the slayer's hatchet pierces.
Cut ye with skill, so that the parts be flawless, and piece by piece declaring them dissect them
34 விலா எலும்புடையது (17 ஜோடி) அஶ்வம்
தற்போது உள்ளது மத்திய ஆசிய,அரபு குதிரைகள்தான்
இவற்றை வைத்து பூஜை ஹோமங்கள் செய்வது சீமை கொம்பு,திமில்,தாடையற்ற மாட்டை வைத்து பூஜை செய்வது போல வெளி வேஷம்தான்
चतुस्त्रिंशद वाजिनो देवबन्धोर्वङकरीरश्वस्य सवधितिःसमेति |
अछिद्रा गात्रा वयुना कर्णोत परुष-परुरनुघुष्य वि शस्त ||
உருவத்தில் பெரியதும்,17 ஜோடி விலா உடையதும்,முகம் வெளிப்புடைத்துக் காணப்படும் Equus sivalensis எனும் 10000 வருடங்களுக்கு முன்னிருந்த இனம்தான் அஶ்வம் எனும் நாட்டுக்குதிரை.
இது மத்திய ஆசிய,அரபு இனமான Equus equus ஆல் அழிவுற்றது.
எனவேதான் சீமை மாட்டுக்கு ஒப்பான இச்சீமைக் குதிரையை வைத்து அஶ்வமேதம் செய்யக்கூடாது என்பதால் "கலியில் அஶ்வமேதம் அசாத்தியம்" என்றானது.
சரஸ்வதி-சிந்து நதி நாகரீகத்தின் குதிரை முத்திரை:
No comments:
Post a Comment